Tuesday, October 6, 2020

விவசாயிகள் சம்பந்தமான மூன்று சட்டங்கள்

 கொரோனா தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி அவசரகதியில் கடந்த பாராளுமன்றத் தொடரில் விவசாயம், விவசாயிகள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் சம்பந்தமாக மூன்று சட்டங்களும் ஜனநாயக மாண்புகளைப் புறக்கணித்து நிறைவேற்றப்பட்டன. அறுபது ஆண்டுகளுக்குப் பின் கொண்டு வரப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சட்டங்கள் என வழக்கம்போல இந்நாட்டுப் பிரதமர் நெஞ்சகல மார்தட்டிக் கொள்கிறார். ஆனால் இது புதிய சட்டமல்ல. அறுபது ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டு முறியடிக்கப் பட்ட சட்டப்பிரிவின் புதிய வடிவமே இது. 


நாளை விரிவாகப் பார்ப்போம்.

No comments:

Post a Comment